பொலிஸ் காவலில் இருந்த தமிழ் இளைஞர் மரணம்! – பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

மட்டக்களப்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விதுசன் என்ற இளைஞரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.இதன் போது தோண்டி எடுக்கப்பட்ட விதுசனின் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி விதுசனின் உடலில் அடிகாயங்கள் … Continue reading பொலிஸ் காவலில் இருந்த தமிழ் இளைஞர் மரணம்! – பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு